21-40 வயதுடைய தெலுங்கானாவின் கொரோனா நோயாளிகளில் கிட்டத்தட்ட பாதி ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தெலுங்கானாவில்அதிகமான எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்புகளில் ஆண்கள் அதிகமாக உள்ளனர். இதில் கிட்டத்தட்ட பாதி நோயாளிகள் 21-40 வயதுக்குட்பட்டவர்களில் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 10.9 சதவீதம் பேர் உயர் ஆபத்து பிரிவில் உள்ளனர்.
நேற்று வெளியிடப்பட்ட தகவல்களின்படி, மொத்த 58,906 தொற்றுகளில் 65.6 பாலின மூலம் ஆண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் 34.4 சதவீதமாக உள்ளனர்.
22.1 சதவிகித கொரோனா தொற்று 21-30 வயதுக்குட்பட்டவையாகும், ஆண்கள் 14.1 சதவிகிதமாக உள்ளனர், 25 சதவிகித கொரோனா தொற்று 31-40 வயதிற்குட்பட்டவை என்று கடந்த செவ்வாய்கிழமை கொரோனா புல்லட்டின் தெரிவித்துள்ளது .
வயதான மக்களில், 51-60 வயதுக்குட்பட்டவர்கள் 14.7 சதவீதமும், 61-70 வயதுக்குட்பட்டவர்கள் 7.7 சதவீதமும் உள்ளனர். 71-80 வயதுக்குட்பட்ட நோயாளிகள் 2.6 சதவீத நோயாளிகளாகவும், 81 வயதிற்கு மேற்பட்டவர்கள் 0.6 சதவீதமாகவும் உள்ளனர்.
.
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…