நாட்டின் இறையாண்மைக்கு எதிராக மெஹபூபா கருத்து. பிரிவினைவாதிகளை விட மிக ஆபத்தானவர்கள் என கண்டனம்.
சமீபத்தில். ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீ நகரில் நிருபர்களிடம் பேசிய காஷ்மீர் முன்னால் முதல்வர் மெகபூபா முப்தி, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து 370ஐ மீண்டும் அமல்படுத்தி காஷ்மீரின் கொடி பறக்க விடும் போதுதான் இந்திய தேசிய கொடியையும் இங்கு பறக்க விட முடியும் கூறினார். இந்த அவரது கருத்து அனைத்து தரப்பினரையும் கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. இந்நிலை இவரது இந்த கருத்திற்கு பதிலளித்துள்ள பாஜக மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங், பதவி இருக்கும் வரை நாட்டின் பெருமையை பேசிவிட்டு தற்போது நாட்டுக்கு எதிராக பேசும் இவரும், இவரை போன்ற தலைவர்களும் பிரிவினைவாதிகளை விட மிக ஆபத்தானவர் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…