மேகதாது அணை விவகாரத்தில் உரிய முறையில் முடிவு எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற வளாகத்தில் கர்நாடக மாநில எம்.பிக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 11ம் தேதி துவங்கியது முதல் மேகதாது அணை விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மேகதாது அணை தொடர்பாக எழுதிய பதாகையை ஏந்தி, தமிழக அதிமுக எம்.பி.க்களும் , கர்நாடக மாநில எம்.பி.க்கள் தொடர் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் , மேகதாது அணை விவகாரத்தில் உரிய முறையில் முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தின் வளாகத்தில் உள்ள காந்திசிலை முன்பு இன்று கர்நாடக மாநில எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நாடாளுமன்றத்தில் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும், மேகதாது அணையில் தங்களுக்கும் குடிநீர் கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…