மேகேதாட்டு அணை பிரச்சனைக்கு தீர்வு காண, முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, தமிழகம் மற்றும் கர்நாடக மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதிய கடிதத்தில், மேகேதாட்டு அணை பிரச்சனையை சுமூகமாக தீர்க்க பேச்சுவார்த்தைக்கு வரும்படி கூறியுள்ளார்.
இரு மாநில முதல்வர்களும் உகந்த நேரத்தை குறிப்பிட்டால், அதே நாளில் டெல்லியில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். மேகேதாட்டு விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்று தமிழக அரசு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…
கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79)…
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…