விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதி காவிரியின் குறுக்கே மேகதாது அணை அமைக்க அனுமதிக்க வேண்டும்- எடியூரப்பா கோரிக்கை.
மேகதாது அணைக்கு உடனே அனுமதி வழங்க டெல்லியில் பிரதமர் மோடியிடம் கர்நாடக முதல்வர் எடியூரப்பா நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார். விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதி காவிரியின் குறுக்கே மேகதாது அணை அமைக்க அனுமதிக்க வேண்டும் என்றும் எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, நாடாளுமன்ற நான்காவது நாளான மாநிலங்களவை மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்ற நிலையில், நாடாளுமன்ற அலுவலகத்தில் பிரதமர் மோடியை 15 நிமிடங்கள் சந்தித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இந்திய சினிமாவில் தரமான படங்களை கொடுத்துவரும் இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. சென்னையில் அமைந்துள்ள…
டெல்லி : இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக்…
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 4-5 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…
மும்பை : ஐபிஎல் 2025 மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. ஏற்கனவே, 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு…
சென்னை : சமீபத்தில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிவகங்கை தொகுதி கார்த்தி சிதம்பரம் எம்.பி.காங்கிரஸ்…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…