மகாராஷ்டிராவில் சிவசேனா , காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று காலை திடீர் திருப்பமாக பாரதிய ஜனதாவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும் , துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக இருந்த துணை அஜித் பவார் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பேசுவது காங்கிரஸ் ஆதரவு கொடுக்கவில்லை என பாஜகவிற்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு கொடுக்கவில்லை என்றும் , அஜித் பவார் எடுத்த முடிவு அவர் தனிப்பட்ட முடிவு என சரத் பவார் தெரிவித்தார்.
மேலும் சட்டமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து அஜித் பவார் நீக்கியதாகவும் சரத் பவார் கூறினார்.இந்த பரபரப்பான சூழலில் தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.இந்த கூட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை கூறிய…
கலிபோர்னியா : விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக மீட்க டிராகன் விண்கலம் கடந்த மார்ச்…
டெல்லி : இசைஞானி இளையராஜா இம்மாதம் (மார்ச்) 8ஆம் தேதியன்று லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். 34…
சென்னை : அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக மாஸ் கம்பேக்…
டெல்லி : இந்திய அமலாக்கத்துறையானது நாட்டில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்கும் ஒரு அரசாங்க விசாரணை அமைப்பு ஆகும். இந்த…