பகலில் மருத்துவ பணி, இரவில் சாலை ஓரம் தூங்கிய மருத்துவர்

Published by
Venu
மருத்துவர் ஒருவர்  பகலில் மருத்துவமனையில் பணி முடித்து விட்டு இரவில் சாலை ஓரமாக  காரிலேயே தூங்கியுள்ளார்.
சச்சின் நாயக் என்பவர் மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டராக இருந்து வருகிறார்.போபால் நகரில் கொரோனா வேகமாக பரவி வருகிறது.எனவே மருத்துவமனைக்கு பணிக்கு செல்லும் சச்சின் நாயக், இரவில் வீட்டிற்கு செல்வது இல்லை.
அதற்கு மாறாக காரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு இருக்கையை படுக்கை போல் சாய்த்து, அதிலே உறங்கிவிடுகிறார். இதன் காரணமாக காரில் லேப்டாப்,பிரஷ்,சோப்பு ,தண்ணீர்,பேஸ்ட்  உள்ளிட்ட பொருட்களை வைத்துள்ளார். இவர் காரிலே தங்கிருப்பதற்கு முக்கிய காரணம தன்மூலம் கொரோனா  மனைவிக்கோ, மகளுக்கோ வேறு யாருக்கும் பரவி விடக்கூடாது என்பதற்காகத்தான்.இதற்கு இடையில் தான் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் டாக்டர்கள் ஹோட்டல்களில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த மருத்துவரின் சேவையை  அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பாராட்டியுள்ளார்.
Published by
Venu

Recent Posts

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…

15 mins ago

புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை… சவரனுக்கு ரூ.600 உயர்வு.!

சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…

28 mins ago

லெபனான் – இஸ்ரேல் தாக்குதல் : ஹிஸ்புல்லா முக்கிய புள்ளி உயிரிழப்பு!

பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…

44 mins ago

மணிமேகலையை வேலை செய்யவிடாமல் தடுத்த பிரியங்கா? நெட்டிசன்கள் வெளியிட்ட குறும்படம்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…

47 mins ago

“ரஜினிக்கு. பதிலடி., இதுதான் டைட்டில் வைச்சிக்கோங்க.,” உதயநிதி ‘நச்’ பதில்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…

54 mins ago

ஊழியரை தாக்கிய விவகாரம்: நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு.!

சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…

58 mins ago