கொரோனா சிகிச்சைக்காக கத்தார் நாட்டில் இருந்து விமானம் மூலம் இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்கள் வந்து சேர்ந்ததுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தற்போது கோர தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்கள் ஒருபுறமிருக்க, மருத்துவர்கள் ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் மருந்து பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. எனவே இந்தியாவிற்கு மற்ற பிற நாடுகளும் உதவிக்கரம் நீட்டி வருகிறது.
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட பிற நாடுகள் இந்தியாவிற்கு உதவி வரும் நிலையில் தற்பொழுது கத்தார் நாட்டில் இருந்தும் மருத்துவ உபகரணங்கள் விமானம் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்கான பொருட்கள் அனைத்தும் இன்று அதிகாலை விமானம் மூலமாக இந்தியாவை வந்தடைந்து உள்ளது. இதில் 4 ஆயிரத்து 300 ரெம்டெசிவிர் மருந்து குப்பிகள் 200 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் 40 வெண்டிலேட்டர் ஆகியவை வந்தடைந்துள்ளதாம். ஏற்கனவே இதற்கு முன்பதாக கத்தாரில் இருந்து கப்பல் மூலம் 40 டன் திரவ ஆக்சிஜன் உள்ளிட்ட பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…