கொரோனாவால் அனைத்தையும் ஒதுக்கி வைத்த மருத்துவ தம்பதிகள்.!

Published by
பால முருகன்

டெல்லியில் கொரோனாவால் அனைத்தையும் ஒதுக்கி வைத்த மருத்துவ தம்பதிகளை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துதான் வருகிறது, மேலும் மும்பை, டெல்லி, சென்னை போன்ற முக்கிய நகரங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் வேகமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால், இந்த கொரோனா வைரஸிற்கு எதிராக நின்று போராடி வரும் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் அதிகம் பாதிக்கப்படுவது தான்.

இந்த நிலையில் டெல்லியைச் சேர்ந்த இரு மருத்துவ தம்பதிகள் மிஸ்ரா, ரோஹத்கி. இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் டெல்லி லோக் நாயக் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார்கள், திருமணம் முடிந்ததும் இருவரும் தனியாக நேரம் செலவழிக்க வெளிநாட்டிற்குச் செல்ல திட்டமிட்டிருந்தனர் ஆனால் கொரோனா வைரஸ் வந்ததால் அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு ரஷ்மியும் இஷானும் மருத்துவ சேவையில் நேரம் காலம் பார்க்காமல் தங்களது பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இவர்கள் தனது குடும்பங்களுடன் வீடியோ கால் மூலமாக  மட்டுமே பேசி வருகிறார்கள். அனைவரும் பாதுகாப்பாக இருக்க கூறுகிறோம், மேலும் தங்களின் சொந்த விஷயங்கள் அனைத்தும் ஒதுக்கி வைத்துவிட்டு மக்களுக்காக நேரம் காலம் பார்க்காமல் பணியாற்றும் இந்த தம்பதியரைப் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

“ஒரு ஊர்ல ஒரு பிச்சைக்காரன்”..நடிப்பில் மிரட்டிய கவின்! வெளியானது Bloody Beggar ட்ரைலர்!

“ஒரு ஊர்ல ஒரு பிச்சைக்காரன்”..நடிப்பில் மிரட்டிய கவின்! வெளியானது Bloody Beggar ட்ரைலர்!

சென்னை : ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாகக் கவின் "Bloody Beggar" எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த…

26 mins ago

“முதல்வர் ஸ்டாலின் இனவாதக் கருத்தை முன்வைப்பது மலிவானது” – ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்!!

சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…

1 hour ago

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை :   இன்று சென்னையில் நடைபெற்ற  இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…

2 hours ago

“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…

3 hours ago

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

4 hours ago

தமிழகத்தில் சனிக்கிழமை (19-10-2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

4 hours ago