மத்திய அமைச்சரவை நாட்டின் பல்வேறு பகுதிகளில் 24 புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க சுமார் 14 ஆயிரத்து 930 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.இரண்டாம் கட்டமாக மருத்துவ வசதியில்லாத பகுதிகளில் 24 மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கான திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் மருத்துவக் கல்லூரிகளில் தற்போது உள்ள மருத்துவக் கல்வி இடங்களுக்கு கூடுதலாக 10 ஆயிரம் இளநிலைப் படிப்புக்கான இடங்களும், முதுநிலை படிப்பில் 8 ஆயிரத்து 58 இடங்களை அதிகரிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் 2020-21ம் ஆண்டுகளில் நிறைவேற்றவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 248 செவிலியர் பயிற்சி மையங்களும், கிராமப்புறங்களில் பிரசவ தாதி பயிற்சி மையங்களும் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…