காட்சிகளை ஒளிபரப்புவதிலிருந்து ஊடகங்கள் விலகி இருங்கள்- ஊடகங்களுக்கு சுருக்கென்று கூறிய மத்திய அரசு

Published by
kavitha
  • தேசவிரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் காட்சிகளை ஊடகங்கள் ஒளிபரப்ப  கூடாது என்று மத்திய அரசு சுற்றறிக்கை
  • வன்முறை மற்றும் தேசவிரோதத்திற்கு எதிரான காட்சிகளை ஒளிபரப்புவதிலிருந்து ஊடகங்கள் விலகி இருக்க அறிவுறுத்தல்

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.இதில் வன்முறைகளும்,கலவரங்களும் ஏற்பட்டதால் சட்டம் -ஒழுங்கு பாதிப்புக்குள்ளாகி உள்ளது.இதனிடைய போராட்டங்களை தூண்டும் வகையில் மற்றும் தேசத்திற்கு எதிரான காட்சிகளை ஒளிபரப்ப வேண்டாம் என்று ஊடகங்களுக்கு கடந்த 11ந் தேதி மத்திய அரசால் சுற்றறிக்கை ஒன்று அனுப்பபட்டது.என்றாலும் கலவரங்கள் தொடர்பான காட்சிகளை தொடர்ந்து ஊடகங்கள் ஒளிபரப்பி வருகின்றன.

இந்நிலையில் மத்திய தகவல் மற்றும் ஒலிப்பரப்புத்துறை அமைச்சகம் மீண்டும் ஒரு சுற்றறிக்கையை ஊடகங்களுக்கு அனுப்பி உள்ளது.அதில் தேசவிரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் காட்சிகளை ஒளிபரப்ப வேண்டாம்.வன்முறை மற்றும் தேசவிரோத நடைவடிக்கை காட்சிகளை ஒளிபரப்புவதில் இருந்து ஊடகங்கள் விலகி இருக்க வேண்டும்.மேலும் ஒரு தரப்பினருக்கு எதிரான அல்லது ஆதரவான காட்சிகளை ஒளிபரப்ப வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளது.

Recent Posts

குடை தானம் செய்வதால் ஏற்படும் பலன்கள்..!

குடை தானம் செய்வதால் ஏற்படும் பலன்கள்..!

சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…

6 mins ago

“வந்து பதில் சொல்கிறேன்”! பவான் கல்யாண் வார்னிங்கிற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ்!

விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…

17 mins ago

ஐபிஎல் 2025 -இல் நடக்கப்போகும் முக்கிய மாற்றங்கள்…இந்த அணிக்கு செல்கிறீர்களா ரோஹித்-ராகுல்?

சென்னை : ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இருப்பினும், அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே…

40 mins ago

அஜந்தா எல்லோரா திரைப்பட விழா! கௌரவத் தலைவராக நியமிக்கப்பட்ட அசுதோஷ் கௌரிகர்!

சென்னை : பிரபல இயக்குநரும்,தயாரிப்பாளருமான அசுதோஷ் கௌரிகர் 10-வது அஜந்தா எல்லோரா (Ajanta Ellora) திரைப்பட விழாவின் கௌரவத் தலைவராக…

44 mins ago

விடாமுயற்சியை நடு ரோட்டில் விட்டுவிட்டு.. கார் ரேஸில் பறக்க நடிகர் அஜித் திட்டம்!

சென்னை: நடிகர் அஜித் குமார் கார் மற்றும் பைக் ரெஸ் மீது தீரா ஆர்வம் கொண்டவர். தனக்கு ஒரு காரோ…

57 mins ago

இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமனம்.!

இலங்கை : இலங்கை அதிபர் தேர்தலில் இடதுசாரி கட்சி தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றார். இதையடுத்து, பிரதமராக இருந்த…

2 hours ago