பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இனி அனைத்து தேர்தல்களிலும் எமது கட்சி தனித்தே போட்டியிடம் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாயாவதி தெரிவிக்கையில் அடுத்து வரும் தேர்தல்களில் தனித்து தேர்தலை எதிர்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார்.அதே போல் எதிர்காலத்திலும் தனது கட்சி தனித்தே போட்டியிடும் என்று தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடந்த மக்களவை தேர்தலில் உ.பியில் பரம எதிரி கட்சியாக இருந்து வந்த சமாஜ்வாதி கட்சியுடன் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்நோக்கியது ஆனால் தேர்தலில் பெரும் தோல்வியை இரு கட்சிகளும் சந்தித்தது சந்தித்தது.இதனால் இந்த இரு அணிகளின் கூட்டணியும் தற்போது முடிவுக்கு வந்தடுள்ளது.
சென்னை : சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026…
சென்னை : சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026…
சென்னை : தமிழக அரசின் 2025 - 2026-ன் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் மாநில…
சென்னை : 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை இன்று காலை 9.30 அளவில் தாக்கல்…
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம் ஆண்டுக்கான…
சென்னை : இன்று, 2025 2026 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் காலை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…