துப்பரவு பணியாளர்களை கவுரவிக்க மே 3 மருத்துவமனைகள் மீது மலர் தூவப்படும்!

Default Image

கொரோனா காலகட்டத்தில் நாட்டை தூய்மையாக வைத்திருக்க உழைத்த துப்பரவு பணியாளர்களை கவுரவிக்க டெல்லி ஜெனரல் முடிவு.

கொரோனா உலகம் முழுவதும் பரவி தற்பொழுது பல லட்சக்கணக்கானோர் உயிரிழந்துவிட்டனர். இந்நிலையில், இந்தியாவிலும் இந்த நிலை அதிகரித்து கொண்டே தான் செல்கிறது.

இந்நிலையில் நாட்டு மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், மக்களை வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க சொன்னாலும் மருத்துவர்கள் மற்றும் துப்பரவு பணியாளர்கள் ஓய்வின்றி உழைத்து கொண்டு தான் உள்ளனர்.

இவர்களை கவுரவிக்கும் வகையில் டெல்லியில் முப்படைகளின் த், ராணுவ தளபதி நரவானே, விமானப்படை தளபதி பதூரியா மற்றும் கடற்படை தளபதி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளனர்.

அப்பொழுது பேசிய தலைமை தளபதி பிபின் ராவத், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களை கவுரவிக்கும் வகையில் மே 3 ஆம் தேதி விமான படைகள் மூலம் மருத்துவமனைகள் மீது மலர் தூவப்படும் என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 07042025
Rahul Gandhi
Edappadi Palanisamy - MK Stalin
R Ashwin
edappadi palaniswami sengottaiyan
TN BJP Leader Annamalai - BJP MLA Nainar Nagendran
UttarPradesh - Mosque