மத்திய பிரதேசத்தின் காட்னி மாவட்டத்தில் நேற்று காட்னி-சோபன் பயணிகள் ரெயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த சம்பவத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.இந்த சம்பவம் குறித்து அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், ‘ரெயில் தடம்புரண்டதில் 8 பயணிகள் காயமடைந்தனர். மேலும் இதன் எண்ணிக்கை உயரக்கூடும். பயணிகளில் பெரும்பாலும் தொழிலாளர்களாக இருந்தனர்’ என்று அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தின் காட்னி மாவட்டத்தில் சல்க்னா-பாரியாகலாவிற்கு இடையே நிகழ்ந்தது. இந்த சம்பவத்திற்கான உறுதியான காரணம் வெளியிடப்படவில்லை. மீட்பு பணிகள் மூலம் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…