இந்தியாவின் பிரபல செய்தி நிறுவனமான பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா ( Press Trust of India) -வின் சேவைகள் கடந்த சனிக்கிழமை முடங்கியுள்ளது.
ரன்சம்வர் அட்டாக் ( ransomware attack) என்பது ஒரு நிறுவனத்தின் ” கணினியின் சர்வருக்குள் ” (computer servers ) நுழைந்து அதன் சேவைகளை முடக்குவது ஆகும்.ஆன்லைன் திருடர்கள் இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் சேவைகளை முடக்கி பிணைத் தொகை கேட்டு தொடர்புடைய நிறுவனத்தை மிரட்டுவார்கள்.
அந்தவகையில் தான் கடந்த சனிக்கிழமை இரவு இந்தியாவின் பிரபல செய்தி நிறுவனமான பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா ( Press Trust of India) -வின் சேவைகள் முடக்கப்பட்டுள்ளது.இதன் விளைவாக இந்த நிறுவனத்தின் செய்தி பகிரும் சேவை பல மணி நேரம் பெரும் அளவில் பாதிக்கப்பட்டது.இதனைத்தொடர்ந்து தொழில்நுட்ப நிபுணர்கள் சனிக்கிழமை இரவு முழுவதும் போராடி ஞாயிற்றுக்கிழமை காலை தகவல்களை மீட்டு எடுத்துள்ளனர்.ஆனால் இதற்காக பிணைத்தொகை எதுவும் வழங்கப்படவில்லை என்று பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா ( Press Trust of India) நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும்…
கேரளா : சமீபத்தில் ஹிட்டான 'ஆலப்புழா ஜிம்கானா', 'தள்ளுமாலா' படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில்…
திருபுவனை : புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் புரட்சியாளர் அம்பேத்கர் திருஉருவச் சிலையை நேற்று திறந்துவைத்தார். இவ்விழாவில் மே 17 இயக்கத்தின்…
கோவை : கோவையில் நடைபெற்று வரும் தவெக கருத்தரங்கில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் விஜய் வந்தபோது, விமான நிலையத்திற்குள் தடுப்புகள்,…
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…