சீனாவில் உருவாகி இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் இந்தியா என பல நாடுகளை குறிவைத்து வேகமாக தாக்கிக்கொண்டு உள்ளது. இந்த கொரோனா வைரஸ் தற்பொழுது மூவாயிரத்துக்கும் மேற்பட்டோரை இந்தியாவில் மட்டும் தாக்கி உள்ளது. இதனால் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
தற்பொழுது இந்த வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவும் தற்போது வரை அமலில் உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருகையில் முக கவசம் அணிய வேண்டும் மற்றும் வைரஸ் பெரிய அளவில் சமூகத்தில் பரவாமல் இருக்க இந்த முக கவசம் உதவும். வீட்டில் தயாரிக்கப்பட்ட முகமூடிகளை அதிகம் பயன்படுத்துங்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…
டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு…
சென்னை : 2026 தமிழக சட்டப்பேரவையை குறிவைத்து தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. முதல் முறையாக…
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…