சத்தீஷ்கரில் மவோயிஸ்ட் நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், 10 வீரர்கள் காயமடைந்தனர்.
சத்தீஸ்கர் மாவட்டத்தின் பிஜாப்பூர் மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினரும், மவோயிஸ்ட்களும் மோதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில் 5 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், 10 வீரர்கள் காயமடைந்தனர்.
சத்தீஸ்கர் டிஜிபி டிஎம் அவஸ்தி கூறுகையில், பிஜாப்பூரில் உள்ள டாரெம் காடுகளில் பாதுகாப்புப் படையினர் ரோந்து சென்று கொண்டிருந்தனர். மவோயிஸ்ட் தாக்குதல் நடத்தினர். இருபுறமும் நடந்த துப்பாக்கிச் சூட்டில், பாதுகாப்புப் படை வீரர்கள் 5 கொல்லப்பட்டனர். அதே நேரத்தில் 10 வீரர்கள் காயமடைந்தனர்.
இந்த மோதலுக்கு பின்னர், பாதுகாப்புப் படையினரின் அதிகமானனோர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக டிஜிபி கூறினார். அதேசமயம், மவோயிஸ்ட்டுகளைத் தேடி காட்டில் ஒரு பெரிய தேடல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …