நாட்டில் பல சிவப்பு மண்டல மாவட்டங்கள், ஆரஞ்ச் மண்டலமாக மாறியது.!

Published by
murugan

இந்தியாவில், சிவப்பு மண்டலப் பட்டியலில் 129 மாவட்டங்களாக குறைந்தும், ஆரஞ்ச் மண்டல பட்டியலில் 250 மாவட்டங்களாக உயர்ந்துள்ளது.

கொரோனா பரவல் தடுக்க நாடு முழுவதும் முதற்கட்டமாக 21 நாள்களுக்கு  ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் கொரோனா பரவல் குறையாததால் மீண்டும் 19 நாள்களுக்கு ஊரடங்கை பிரதமர் மோடி நீடித்து உத்தரவு பிறப்பித்தார்.

இதையெடுத்து, நாடு முழுவதும் ஒரு மாத காலமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், ஏப்ரல் 15-ம் தேதி 177 மாவட்டங்கள் சிவப்பு மண்டலப் பட்டியலிலும், ஆரஞ்ச் மண்டலத்தில் 207 மாவட்டங்கள் இருந்தது. ஆனால் தற்போது சிவப்பு மண்டலப் பட்டியலில் 129 மாவட்டங்களாக குறைந்தும், ஆரஞ்ச் மண்டல பட்டியலில் 250 மாவட்டங்களாக உயர்ந்துள்ளது.

மே 03-ம் தேதிக்குப் பின்னர் ஊரடங்குத் தளர்த்துவதாக இருந்தால் இந்த, அடிப்படையில் தளர்த்தலாம் எனக் கூறப்படுகிறது. 14 நாட்களில் புதிதாக யாருக்கும் அந்த மாவட்டம் கொரோனா இல்லையென்றால் அது ஆரஞ்ச் மண்டலமாகும். 28 நாட்களில் புதிதாக யாருக்கும் யாருக்கும் கொரோனா இல்லையென்றால் அந்த மாவட்டம் பசுமை மண்டலமாக அறிவிக்கப்படும்.

இந்த சிவப்பு மண்டலத்தில் உள்ள 20 மாவட்டங்கள் தான் நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 60 சதவீதத்தை கொண்டுயுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

6 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

7 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

8 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

8 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

8 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

9 hours ago