இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி 70-வது முறையாக உரையாற்றுகிறார்.
இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி. 70வது முறையாக இன்று காலை 11 மணிக்கு உரையாற்றுகிறார். இந்த உரையில் நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா பாதிப்பு குறித்தும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து மக்களோடு உரையாடுகிறார்.
நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பண்டிகை காலமும் உடன் வருவதால் மக்கள் மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தனது உரையில் வலியுறுத்துவார் எனத் தெரிகிறது.
பிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய வானொலி மட்டும் இன்றி தூர்தர்ஷனிலும் இந்நிகழ்ச்சியானது ஒளிபரப்பாகிறது. மேலும், நரேந்திர மோடி மொபைல் ஆப் மூலமுமாகவும் இந்த உரையை கேட்க முடியும்
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…