சிறுபான்மையினர் தாக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும்! மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் பிரதமருக்கு கடிதம்!

Published by
மணிகண்டன்

சிறுப்பான்மையினர் அதிகமாக தாக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும். அதற்காக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என, இயக்குனர் மணிரத்னம், அனுராக் காஷ்யப், நடிகை ரேவதி உள்பட 49 பேர் பிரதமருக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.

அந்த கடிதத்தில், ‘ சமீப காலமாக இந்தியாவில் நடக்கும் பல மோசமான சம்பவங்கள் எங்களை கவலை அடைய வைத்துள்ளது. அதிலும் குறிப்பாக முஸ்லீம்கள், தலித்துகள் மீதான கும்பல் தாக்குதல்கள் மிகுந்த வேதனை அளிக்கிறது. அவைகள் உடனே நிறுத்த பட வேண்டும். நாடாளுமன்றத்தில் கண்டனங்களை தெரிவித்ததை அடுத்து இந்த சம்பவங்கள் குறித்து என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என கேட்டுள்ளார்.

ஜெய் ஸ்ரீராம் என்பது அந்த தாக்குதலின் தொடக்கமாக தற்போது மாறி வருகிறது. மதத்தின் பெயரை கொண்டு நடைபெறும் தாக்குதல்கள் அதிர்ச்சியை அளிக்கிறது. ராமர் பெயரால் நடைபெறும் இந்த மாதிரியான சம்பவங்கள் நடைபெற்று அந்த பெயருக்கான அவப்பெயரை தடுக்க வேண்டும்.

ஜனநாயக நாட்டில் கருத்து வேறுபாடுகள் கண்டிப்பாக இருக்கும். அதனால் மற்றவர்களை நாட்டிற்கு எதிரான அர்பன் நக்சல் போல சித்தரிப்பது நிறுத்தப்பட வேண்டும்.’ போன்ற பல கருத்துக்களை அதில் கூறியிருந்தனர்.

Recent Posts

“10 படம் தோல்வி ஆகும்னு நினைக்கல”.. வேதனைப்பட்ட இயக்குநர் சுசீந்திரன்!

சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…

10 minutes ago

27 ஆண்டுகளுக்கு பிறகு இமாலய சாதனை படைத்த பாஜக! வெற்றி கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக  சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…

1 hour ago

INDvENG : 2வது ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? பிட்ச் நிலை, வானிலை நிலவரம், வீரர்கள் விவரம் இதோ..,

கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…

2 hours ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக வெற்றி…கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…

2 hours ago

நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…

3 hours ago

“பயிற்சி செய்வது பயனளிக்காது”.. பழைய ஃபார்முக்கு வருவதற்கு ரோஹித்துக்கு யோசனை சொன்ன சஞ்சய் பங்கர்.!

ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…

4 hours ago