violence in Ukhrul district [File Image]
வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் தொடர்ந்து ஆங்காங்கே துப்பாக்கிச் சூடு என மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது. இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 18ம் தேதி) மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் புதிய வன்முறையால் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது மூன்று கிராம வாசிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று (ஆகஸ்ட் 18) அதிகாலை தோவாய் குகி கிராமத்தில் இருந்து பலத்த துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து மூன்று கிராம மக்கள் உயிரிழந்ததாகவும் தகவல் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர்கள் ஜம்கோகின் ஹாக்கிப் (26), தங்கோகை ஹாக்கிப் (35) மற்றும் ஹோலன்சன் பைட் (24) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கிடையில், ஆகஸ்ட் 16ம் தேதி மணிப்பூர் வன்முறை வழக்குகளை விசாரிக்க சிபிஐ 29 பெண்கள் உட்பட 53 அதிகாரிகளை குழு அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…
டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…