கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாக மாறியது மணிப்பூர் மாநிலம்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17265 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாக மணிப்பூர் தற்போது மாறியுள்ளது. ஏனென்றால் இரண்டு பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், அவர்களும் தற்போது குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இதை அம்மாநில முதல்வர் பீரேன் சிங் தனது ட்விட்டரில் கூறியுள்ளார். மணிப்பூர் இப்போது கொரோனா இல்லாதது என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும், மருத்துவ பணியாளர்களின் செயலுக்கும், மக்களின் ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…