மணிப்பூர் காவல் துறையின் உயர் அதிகாரி பிற்பகல் தனது அலுவலகத்தில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
மணிப்பூர் கேடரின் 1992 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான குமார், மணிப்பூர் ரைபிள்ஸ் காம்பவுண்டில் உள்ள தனது அலுவலகத்தில் தனது சேவை ரிவால்வர் மூலம் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார் என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அரவிந்த்குமார் கூடுதல் போலீஸ் டைரக்டர் ஜெனரல் (சட்டம் ஒழுங்கு) பொறுப்பில் உள்ளார் .
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அரவிந்த்குமார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அவர் சிகிச்சை பெற்று வரும் ராஜ் மெடிசிட்டியில் மாநில காவல்துறையின் உயர் அதிகாரிகள் மற்றும் தலைமைச் செயலாளர் ஜே.சுரேஷ் பாபு உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.
அவரின் நிலைமை மோசமாக உள்ளது, ஆனால் அவர் சிகிச்சைக்கு பதிலளித்து வருகிறார், அவரது உடல்நிலை மேம்பட்டவுடன் அவர் டெல்லிக்கு அனுப்பப்படுவார், ” என்று தலைமைச் செயலாளர் பாபு கூறினார். அவர் ஏன் இந்த நடவடிக்கை எடுத்தார் என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை : தமிழக அரசின் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மெனுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245% வரை வரி விதிக்கப்படும் என…
சென்னை : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், 'திமுக அரசு மாநில சுயாட்சி கோரிக்கையின் மூலம் பிரிவினைவாத மனப்பான்மையுடன்…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில், இன்று கோடை மழை பெய்து குளிர்ச்சியை…
நெல்லை : திருநெல்வேலி டவுண் பகுதியில் நெல்லையப்பர் கோயில் அருகே உள்ள மிகவும் பிரபலமான அல்வா கடை என்றால் அது…
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ அணி பேட்டிங்கில் பட்டயை கிளப்பி வந்தாலும் பந்துவீச்சில் சுமாராக தான் செயல்பட்டு வருகிறது.…