தன்னைத்தானே சுட்டுக் கொண்ட மணிப்பூர் ஐபிஎஸ் அதிகாரி

Published by
Castro Murugan

மணிப்பூர் காவல் துறையின் உயர் அதிகாரி  பிற்பகல் தனது அலுவலகத்தில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

மணிப்பூர் கேடரின் 1992 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான குமார், மணிப்பூர் ரைபிள்ஸ் காம்பவுண்டில் உள்ள தனது அலுவலகத்தில் தனது சேவை ரிவால்வர் மூலம் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார் என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அரவிந்த்குமார் கூடுதல் போலீஸ் டைரக்டர் ஜெனரல் (சட்டம் ஒழுங்கு) பொறுப்பில் உள்ளார் .

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அரவிந்த்குமார்  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அவர் சிகிச்சை பெற்று வரும் ராஜ் மெடிசிட்டியில் மாநில காவல்துறையின் உயர் அதிகாரிகள் மற்றும் தலைமைச் செயலாளர் ஜே.சுரேஷ் பாபு உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.

அவரின் நிலைமை மோசமாக உள்ளது, ஆனால் அவர் சிகிச்சைக்கு பதிலளித்து வருகிறார்,  அவரது உடல்நிலை மேம்பட்டவுடன் அவர் டெல்லிக்கு அனுப்பப்படுவார், ” என்று தலைமைச் செயலாளர் பாபு கூறினார். அவர் ஏன் இந்த  நடவடிக்கை எடுத்தார் என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Published by
Castro Murugan

Recent Posts

எல்லாத்துக்கும் காரணமே அஜித் சார் தான்! விடாமுயற்சி குறித்து உண்மைகளை உடைத்த இயக்குநர்!

எல்லாத்துக்கும் காரணமே அஜித் சார் தான்! விடாமுயற்சி குறித்து உண்மைகளை உடைத்த இயக்குநர்!

சென்னை : வழக்கமாக அஜித் படங்கள் என்றாலே அவருக்கென தனி மாஸான ஓப்பனிங் பாடல் இருக்கும். மாஸ் வசனங்களுடன் அவருடைய அறிமுக…

23 seconds ago

ஐயோ மீண்டும் மீண்டுமா! சொதப்பிய ரோஹித்…வேதனையில் ரசிகர்கள்!

மகாராஷ்டிரா : இந்தியா – இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல்…

30 minutes ago

“இதுக்கா என் படத்தை வேணாம்னு சொன்னீங்க”…வைரலாகும் விடாமுயற்சி மீம்ஸ்கள்!

அஜித் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், பலரும்…

1 hour ago

படித்துவிட்டு போராட்டம் பண்ணுங்க..ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அட்வைஸ்!

டெல்லி : யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் அமைப்பில் மாற்றங்களை அறிவித்திருந்தது. அறிவிக்கப்பட்ட…

2 hours ago

INDvENG : தடுமாறிய இங்கிலாந்து…சுருட்டிய இந்தியா..டார்கெட் இதுதான்!

மகாராஷ்டிரா : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியானது…

2 hours ago

திமுகவின் ‘சமூக நீதி’ வேடம் கலைகிறது? தவெக தலைவர் விஜய் காட்டம்!

சென்னை : சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பது  பல்வேறு அரசியல் த்தலைவர்களின் கோரிக்கையாக உள்ளது. காங்கிரஸ் எம்பியும் எதிர்க்கட்சி…

3 hours ago