மணிப்பூரில் 3 அமைச்சர்கள் நீக்கப்பட்டதையடுத்து, அவர்களுக்கு பதிலாக புதிய அமைச்சர்கள் 5 பேரை அம்மாநில முதல்வர் நியமித்துள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பைரன் சிங் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில அமைச்சரவையில் இருந்த 3 அமைச்சர்கள் திடீரென அம்மாநில முதல்வர், அமைச்சர் பதிவியில் இருந்து நீக்கினார். இது மணிப்பூர் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீக்கப்பட்ட அமைச்சர்கள்:
அதன்படி வேளாண், கால்நடை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் வி.ஹங்கலியன், சமூகநலன் மற்றும் ஒத்துழைப்பு துறை அமைச்சர் நெம்ச்சா கிப்கென் மற்றம் கல்வி, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் ராதேஷ்யம் சிங் ஆகிய அமைச்சர்களை அம்மாநில முதல்வர் பைரன் சிங் தெரிவித்துள்ளார்.
மேலும், புதிய அமைச்சர்களை பரிந்துரைக்கவுள்ளதாகம் செய்திகள் வெளியானது. அதன்படி முதல்வர் பைரன் சிங் அமைச்சர்கள் பதவிக்கு 5 பேரை நியமித்துள்ளார்.
புதிய அமைச்சர்கள்:
எஞ்சிய பதவிகள்:
வீடு, பணியாளர்கள், திட்டமிடல், வருவாய் மற்றும் வேறு எந்தத் துறைக்கும் ஒதுக்கப்படாத அமைச்சர்களின் பதவியை முதலமைச்சர் தொடர்ந்து வகிப்பார் என தலைமைச் செயலாளர் ராஜேஷ் குமார் விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் தலைமையில்:
பதவி வகிக்கப்பட்ட புதிய அமைச்சர்கள் அனைவரும் மணிப்பூர் ஆளுநரான நஜ்மா ஹெப்துல்லாவை ராஜ் பவனில் சந்தித்து, அமைச்சர்களாக பதவியேற்றனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…