மின்சார கட்டணம் ரூ .40,000 க்கு மேல் வசூலித்ததால் நாக்பூரில் ஒருவர் தீக்குளித்து தற்கொலை.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
3 மாத ஊரடங்கு காலத்திற்காக வசூலிக்கப்பட்ட ரூ .40,000 மின்சார கட்டணத்திற்கு தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.
நாக்பூரில் தற்கொலை முயற்சி:
மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள 57 வயதான ஒருவர் 3 மாதங்களாக ஊரடங்கு காலத்திற்கு மின்சார வாரியத்தால் வசூலிக்கப்பட்ட ரூ .40,000 கட்டணத்தை செலுத்த வழியில்லாமல் தீ குளித்து தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படுகிறது.
இதே போல் நாக்பூரில் உள்ள அகஷ்வானி சதுக்கத்தில் உள்ள மனோஜ் என்ற 42 வயது நபர் ஒரு மொபைல் போன் கோபுரத்தின் உச்சியிலிருந்து குதித்துவிடுவதாக அச்சுறுத்தியதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தீயணைப்பு அதிகாரி ராஜேந்திர உச்சேவின் ஐந்து மணிநேர பேச்சுவார்த்தைகள் நடத்திய பின்பு கமிஷனர் பி.கே. உபாத்யாய்டோ உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் அந்த நபரை பாதுகாப்பாக காப்பாற்றினர்.
நாக்பூரில் வசிப்பவர் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதால் தற்கொலை செய்து கொள்ள முயன்றார் என்று தகவல் வெளியாகியுள்ளது .
லேட்டஸ்ட் செய்திகள்
Live : தைப்பூச திருவிழா முதல்.., பல்வேறு அரசியல் நகர்வுகள் வரை…
February 11, 2025![Today Live 11 02 2025](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Today-Live-11-02-2025.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)
காசா பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் இது தான் நடக்கும்…ஹமாஸ்க்கு கடும் எச்சரிக்கை விடுத்த டிரம்ப்!
February 11, 2025![donald trump angry](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/donald-trump-angry.webp)
“அனைவருக்கும் மகிழ்ச்சியான, தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்” – பிரதமர் மோடி பதிவு.!
February 11, 2025![NarendraModi -Thaipoosam](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/NarendraModi-Thaipoosam-.webp)