பிஹாரில் ஒரு பெண்னின் காதுகள், மார்பகங்கள், கைகளை வெட்டியுள்ளார் முகமது ஷகில் என்ற நபர்.
டெல்லியில் ஷ்ரத்தா கொலை சம்பவம் ஏற்படுத்திய தாக்கமே இன்னும் மக்கள் நெஞ்சில் அகலாமல் இருக்கும் போது அடுத்தடுத்தது இதே போன்ற சம்பவம் நடைபெற்று மேலும் மக்கள் நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.
பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள பிர்பைண்டி மார்க்கெட் பகுதி அருகே நீலம் என்ற பெண்ணை முகமது ஷகில் என்பவர் கூறிய ஆயுதத்தால் வெட்டி வீசிய பின்னர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
அந்த பெண்ணின் உறுப்புகளை முகமது வெட்டியுள்ளார். குறிப்பாக, காதுகள், கைகள் , மரபாகங்களையும் வீட்டி, கண்ணை பிடியுங்கியுள்ளார். ரத்த வெள்ளத்தில் இருந்த நீலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க…
ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய…
சென்னை : திகில் படங்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு டிமாண்டி காலனி படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றே சொல்லலாம். இந்த…
சென்னை -மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம்.…
சென்னை : பிரபல திரைப்பட நடனக் கலைஞராக பணிபுரியும் 21 வயது இளம்பெண் ஒருவரினால் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்…