டெல்லியை தொடர்ந்து பீகாரில் நடந்த கொடூரம்.! பெண்ணின் கை, காதுகள், மார்பகங்களை வெட்டி வீசிய கொடூரன்.!

Default Image

பிஹாரில் ஒரு பெண்னின் காதுகள், மார்பகங்கள், கைகளை வெட்டியுள்ளார் முகமது ஷகில் என்ற நபர். 

டெல்லியில் ஷ்ரத்தா கொலை சம்பவம் ஏற்படுத்திய தாக்கமே இன்னும் மக்கள் நெஞ்சில் அகலாமல் இருக்கும் போது அடுத்தடுத்தது இதே போன்ற சம்பவம் நடைபெற்று மேலும் மக்கள் நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.

பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள பிர்பைண்டி மார்க்கெட் பகுதி அருகே  நீலம் என்ற பெண்ணை முகமது ஷகில் என்பவர் கூறிய ஆயுதத்தால் வெட்டி வீசிய பின்னர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

அந்த பெண்ணின் உறுப்புகளை முகமது வெட்டியுள்ளார். குறிப்பாக, காதுகள், கைகள் , மரபாகங்களையும் வீட்டி, கண்ணை பிடியுங்கியுள்ளார். ரத்த வெள்ளத்தில் இருந்த நீலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்