Attack on Scheduled Youth [Representative Image]
ஆந்திராவின் திருப்பதியைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த 6-ஆம் தேதி, பிராங்பேர்ட்டில் இருந்து பெங்களூருக்கு லுஃப்தான்சா ஏர்லைன்ஸில் பயணம் செய்துள்ளார். மும்பை-குவஹாத்தி விமானத்தில் பயணித்த பெண் பயணியை 52 வயது மதிக்கத்தக்க சங்கரநாராயணன் ரெங்கநாதன் நபர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
இதனையடுத்து அந்த பெண்மணி இது தொடர்பாக பெங்களூரு சர்வதேச விமான நிலைய லிமிடெட் (பிஐஏஎல்) காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் 52 வயது நபர் சங்கரநாராயணன் ரெங்கநாதனை கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து அந்த பெண் கூறுகையில், பயணத்தின் நடுவில், நான் தூங்கிவிட்டேன். சிறிது நேரம் கழித்து நான் எழுந்தபோது, அந்த நபர் என் அந்தரங்கத்தில் கையை வைத்ததைக் கவனித்தேன். நான் அவரது கையைத் தள்ளிவிட்டு மீண்டும் சென்றேன்.
சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு நான் மீண்டும் எழுந்தபோது, குற்றம் சாட்டப்பட்டவர் மீண்டும் கால்களுக்கு இடையில் எனது அந்தரங்கப் பகுதிகளில் கையை வைத்ததை நான் கவனித்தேன். பின்னர் நான் அவரது கையை இழுத்து, விமான ஊழியர்களை அழைத்து நடந்ததை அவர்களிடம் தெரிவித்தேன் என தெரிவித்துள்ளார்.
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…
சென்னை : ஐபிஎல் திருவிழா ஆரம்பித்துவிட்டது. அதில் வழக்கம் போல புதிய இளம் வீரர்கள் நட்சத்திரங்களாக ஜொலிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களுடன்…
ஜப்பான் : மியான்மர்-தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவின் அதிர்ச்சியிலிருந்து உலகம் இன்னும் மீளவில்லை. அதற்குள் ஜப்பான் ஒரு பெரிய…