கேரள மாநிலம் கொச்சினில் உள்ள சிறுவர்கள் இல்லத்தில் சிறுவர்களை பாலியல் தொல்லை செய்த பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொச்சின் அருகில் உள்ள சிறுவர்கள் இல்லத்தில் தலைமை பாதிரியார் அங்குள்ள சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். 2018 முதல் இந்த செயலில் ஈடுபட்டுவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பெரும்படம் என்னுமிடத்தில் இருந்த சிறுவர்கள் இல்லத்தை விட்டு சிறுவர்கள் வெளியே தப்பி வந்து தெருவில் சென்ற ஒரு நபரிடம் உதவி கேட்டு பெற்றோர்களுக்கு போன் செய்து அங்கு நடப்பதை தெரிவித்துள்ளனர்.
ஐபிஎல் 2025 இன் நான்காவது போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ்…
விசாகப்பட்டினம் : விசாகப்பட்டினத்தில் தற்போது நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல்…
விசாகப்பட்டினம் : ஐபிஎல் 2025 சீசனின் 4வது போட்டி டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே…
விசாகப்பட்டினம் : ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பு டெல்லி அணியின் கேப்டனாக செயல்படுவார் என கணிக்கப்பட்ட கே.எல்.ராகுல், இன்றைய முதல் போட்டியில்…
சென்னை : தமிழில் சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட 'டிராகன்' திரைப்படம், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னடத்திலும்…
விசாகப்பட்டினம் : ஐபிஎல் 2025 தொடரில் இன்று நடைபெறும் 4வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்…