ஹைதராபாத்தில் உள்ள உணவகத்தில் பெண்கள் கழிவறையில் மறைத்து வைத்த நபர் கைது செய்யப்பட்டார்.
ஹைதராபாத்தின் ஜூபிலி ஹில்ஸில் உள்ள ஒரு டிரைவ்-இன் உணவகத்தில் ஒரு ஊழியர் பெண்களின் வாஷ்ரூமில் போன் மூலம் வீடியோ பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். ஜூபிலி ஹில்ஸில் உள்ள உணவகத்தில் பெண் வாடிக்கையாளர் ஒருவர் கழிவறையின் மேல் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமராவைக் கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் அளித்தார்.
காவல்துறையினர் உடனடியாக விசாரணையைத் தொடங்கினர். அந்த விசாரணையில் கேமரா போன் அந்த உணவகத்தில் பணிபுரியும் ஒருவருக்கு சொந்தமானது என்பதைக் கண்டறிந்தனர். பின்னர் நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த பொங்கராலா பானர்ஜியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தொலைபேசியை சுத்தம் செய்ய சென்றபோது அதை வாஷ்ரூமில் வைத்ததாகவும் அதை அங்கே மறந்துவிட்டதாகவும் அவர் போலீசாரிடம் கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் போலீசார் 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். கேமரா போனில் நான்கு மணிநேரம் பதிவானதை கண்டறிந்த போலீசார். மேலும் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…
ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…
டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து…
ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி…
ஆந்திரா : இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவும் நிலையில், எல்லைப் பகுதிகளை கண்காணிக்க உதவும் EOS-9 (RiSat-…
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…