மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில் இரவு பார்ட்டியில் தனது நண்பன் சைட்டிஷ்க்கு முட்டை கொடுக்காததால் கொலை செய்துவிட்டார்.
இந்த சம்பவம் நாக்பூரின் மாவட்டத்தின் மங்காபூர் பகுதியில் நடந்ததாக கூறப்படுகிறது. 40 வயதான பனாரசியின் உடல் கார் செட் அருகே தலையில் காயத்துடன் கண்டெடுக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மங்களூர் போலீசார் விசாரணை செய்தபோது குற்றம் சாட்டப்பட்ட 38 வயதான கெய்க்வாட் என்ற இளைஞனை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் கூறுகையில், பனாரசி என்ற இளைஞன் தனது நண்பரான கெய்க்வாட்டை இரவு உணவிற்கு அழைத்ததாகவும், இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வரை குடிபோதையில் இருந்ததாகவும் தெரிவித்தனர்.
மேலும், இரவு பார்ட்டியில் சரக்கு அடிப்பதற்கு சைடிஷ்க்கு ‘முட்டை கறி’ கொடுக்காததால் என்று குற்றம் சாட்டப்பட்டவரிடம் கூறியபோது இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், இருவருக்கிடையே அடிதடி ஏற்பட்டதால் இரவு உணவிற்கு அழைத்த நண்பன் கொலை செய்யப்பட்டார்.
மதுரை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், அரசியல் களத்தில் 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது.…
கட்டாக் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் இன்று…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா துறையில் மட்டுமல்ல தனக்கு விருப்பமான ரேஸிங் துறையிலும் மிகுந்த உத்வேகத்துடன் கலந்து கொண்டு…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி…
சென்னை : மத்திய கல்வி கொள்கையின் PM Shri திட்டத்தில் தமிழ்நாடு இணைய வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து…