சத்திஸ்கரில் பாகிஸ்தான் தேசியக்கொடியை தனது வீட்டில் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சத்திஸ்கரின் சரங்கர்-பிளைகர் மாவட்டத்தில் பழ வியாபாரியான முஸ்தாக் கான்(52) தனது வீட்டில் பாகிஸ்தான் நாட்டுக்கொடியை ஏற்றிவைத்துள்ளார். இது குறித்து அந்த நபர் மீது வந்த புகாரின் அடிப்படையில் சரியா டவுன் போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர்.
அவர் மீது இபிகோ பிரிவு 153 இன் படி வெறுப்பு மற்றும் சாதி, மத, இன பிரிவினையை உண்டாகுதல் என்ற குற்றத்தின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…