மக்களவை தேர்தல் கடைசி கட்டத்தில் இன்று மேற்கு வங்கத்தில் உள்ள 9 மக்களவை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது வாக்களிக்க வந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி வாக்களிக்க வந்தார்.
அவர் வாக்களித்துவிட்டு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது , ‘ இந்த தேர்தலில் பாஜக மற்றும் சிஆர்பிஏஃப் வீரர்கள் ஆகியோர் அதிகமாக தொல்லை தாங்க முடியவில்லை.’ என தெரிவித்தார்.
முன்னதாக மேற்கு வங்கத்தில் பாஜக தலைவர் அமித்ஸா கலந்துகொண்ட கூட்டத்தில் கலவரம் ஏற்பட்டு ஒரு நாள் முன்னதாக பிரச்சாரங்கள் முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…