தர்ணாவில் ஈடுபட்டவாறு வழக்கமான அலுவல் பணிகளை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மேற்கொண்டார்.
கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு மேற்குவங்க மாநில தலைமை செயலகத்திற்குள் தன்னை அனுமதிக்காததை கண்டித்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி 26 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதன் பிறகு தற்போது மத்திய அரசுக்கு எதிராக அவர் கொல்கத்தாவில் தர்ணா போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் இடத்திலேயே தனது அலுவல் பணிகளை முதலமைச்சர் மம்தா பானர்ஜி கவனித்து வருகிறார். அதன் ஒருபகுதியாக சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு அவர் பதக்கங்களை வழங்கியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…