மம்தா பானர்ஜி வரும் 5-ஆம் தேதி அம்மாநிலத்தின் முதல்வராக மூன்றாவது முறையாக பதவி ஏற்கிறார்.
மேற்கு வங்க மாநிலத்தில்திரிணாமூல் காங்கிரஸ் இமாலய வெற்றியைப் பெற்றுள்ளது.இதைத்தொடர்ந்து, இன்று அந்த கட்சியின் சார்பாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று கொல்கத்தாவில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஒருமனதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராக மம்தா பானர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேற்கு வங்க ஆளுநரிடம் இன்று இரவு 7 மணிக்கு சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் மம்தா பானர்ஜி. இதனால் மே 5-ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் மேற்குவங்க மாநில முதல்வராக மூன்றாவது முறையாக தப்பா நினைச்சு பதவியேற்கிறார்.
நந்திகிராம் தொகுதியில் தோல்வி அடைந்த மம்தா பானர்ஜி எப்படி முதல்வராக பதவியேற்க முடியும் என்ற கேள்விகள் உங்களுக்கு ஏற்படலாம். ஆனால் சட்டத்தில் அதற்கான வழிவகை உள்ளது. அரசியல் சாசன சட்டம் 146 உட்பிரிவின் 4-ன் கீழ் சட்டமன்ற உறுப்பினராக இல்லாமல் 6 மாதம் அமைச்சர் பதவியில் இருக்க முடியும்.
அதன் பிறகு அவர் இடைத்தேர்தல் அல்லது நேரடி தேர்தலை சந்தித்து அவர் மீண்டும் வெற்றி பெற்றால் மட்டுமே முதல்வராகவே அல்லது வேறு எந்த அமைச்சரகவே தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில்…
துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…
துபாய் : துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி…
டெல்லி : இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில்…