பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்க மாநிலத்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.இதனிடையே அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று ஆளுநர் மாளிகையில் வைத்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “குடியுரிமைத் திருத்தச் சட்டம்,தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு நாங்கள் எதிரானவர்கள். எனவே இவற்றை திரும்பப் பெற வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் தெரிவித்துள்ளேன்.இதற்கு பின்னர் சிஏஏ மற்றும் என்ஆர்சிக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் மாணவர் அமைப்பு நடத்தும் தர்னா போராட்டத்தில் மம்தா பானர்ஜி பங்கேற்றார்.
மும்பை : எப்போதுமே திறமையான இளம் வீரர்களை எடுத்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களும் வளர்வதற்கு ஒரு காரணத்தை மும்பை…
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடின. டாஸ்…
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் பயணம் மேற்கொண்டது, இந்த பயணத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் நிறுவனரும், 2018 முதல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தவருமான…
மும்பை : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி…