கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களின் அத்தியாவசிய தேவைகள் மட்டும் கிடைக்கும் அளவிற்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மருத்துவ ஊழியர்கள், காவல்துறையினர், வாகன போக்குவரத்து ஊழியர்கள் என பலருக்கு மத்திய மாநில அரசுகள் பல சலுகைகள் அளித்துள்ளது.
அந்த வகையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மருத்துவ ஊழியர்கள், காவல்துறையினர், வாகன போக்குவரத்து ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள் என பலருக்கு 5 லட்சமாக இருந்த காப்பீட்டு (இன்சூரன்ஸ்) தொகையினை 10 லட்சமாக உயர்த்தி மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி அம்மாநிலத்தில் அறிவித்துள்ளார்.
கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணி YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில்…
சென்னை : அண்மையில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைவர்…
சென்னை : தமிழ், ஹிந்தி, தெலுங்கு என அணைத்து மொழிகளிலும் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள பாடகி ஸ்ரேயா கோஷல் மிகவும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் முதற்கட்டமாக கடந்த ஆண்டு வெற்றிகரமாக தனது…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று கராச்சி தேசிய மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியும்…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மாலத்தீவு வரை…