மேற்கு வங்காள மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக கொல்கத்தாவில் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் முதல்வர் மம்தா நேற்று கலந்து பேசினார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த மம்தா மக்களை பாதிக்கும் குறைகளை புகார் தெரிவிக்க எங்களை நேரடியாக தொடர்பு கொள்ள உதவி எண் மற்றும் இணையத்தள முகவரி வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்த 100 நாட்களில் மாநிலம் முழுவதும் உள்ள 10 ஆயிரம் கிராமங்களில் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட கட்சி தலைவர்கள், தொண்டர்கள் பொது மக்களை சந்திக்க உள்ளனர். அவர்களிடம் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் நீங்கள் கொடுக்கப்படும் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …