5 நாள் சுற்றுப்பயணமாக டெல்லி சென்றுள்ள மம்தா பானர்ஜி கட்சி எம்.பிக்களை சந்தித்து பேசவுள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் ஐந்து நாள் சுற்றுப்பயணமாக டெல்லி சென்றுள்ளார். இன்று டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆனந்த் சர்மா மற்றும் கமல்நாத் ஆகியோரை சந்தித்துப் பேசியிருந்தார்.
மேலும், இன்று மாலை 4 மணியளவில் பிரதமர் மோடி அவர்களையும் சந்தித்து பேசியிருந்தார். இதனையடுத்து டெல்லியில் உள்ள கட்சி எம்பிக்களை சந்தித்து நாளை பேச உள்ளார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், நாளை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியையும் சந்திக்க உள்ளார் என கூறப்படுகிறது.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…