இந்தியாவிற்கான மக்களவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் விமர்சனங்கள் சமரசமின்றி வைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் மேற்கு வங்கத் தேர்தலில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திரினாமுல், பாரதிய ஜனதா கட்சி என நான்கு கட்சிகளும் கூட்டணி இல்லாமல் தனித்தனியாக போட்டியிடுகிறது.
கடந்த வாரம் மேற்கு வங்கத்தில் பிரச்சாரம் செய்த காங்கிரஸின் தலைவர் ராகுல் காந்தி மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சித்தார். மேலும், பிரதமர் மோடியைப் போலவே தான் மம்தா பானர்ஜியும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் மம்தா பானர்ஜியிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டது… அது குறித்து பேசிய ராகுல் காந்தி சின்ன குழந்தை, அவர் நினைத்ததையெல்லாம் பேசிக்கொண்டிருப்பார். அவருக்கெல்லாம் பதில் சொல்லத் தேவையில்லை என்று கூறியுள்ளார் மம்தா பானர்ஜி.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…