கொரோனா காரணமாக மேற்கு வங்கத்தில் நடப்பாண்டு 10 மற்றும் 12 படிக்கும் மாணவர்களுக்கு இறுதி தேர்வு கிடையாது எனவும் அவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் நேற்று கொரோனாவால் அதிக அளவில் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, மொத்தமாக குணப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,72,265 ஆக உள்ளது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இப்போது மேற்கு வங்கத்தில் குணமடைந்தவர்களின் சதவீதம் 90.11 உள்ளது. மேலும், நேற்று கொரோனாவால் 53 பேர் உயிரிழந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 7,403 ஆக உயர்ந்ததுள்ளது.
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…
டெல்லி : உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…