”ஆஸ்கர் விருது” பெற்ற ஆர்ஆர்ஆர் படத்தை பிரதமர் நரேந்திர மோடி தான் இயக்கினார் என ஆளும் கட்சி பெருமை பட்டுக்கொள்ள கூடாது என மல்லிகார்ஜுனே கார்கே பேச்சு.
கடந்த ஜனவரி மாதம், ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த RRR, படத்தில் கீரவாணி இசையில் இடம்பெற்ற நாட்டு நாட்டு எனும் பாடலுக்கு, சர்வதேச அளவிலான கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று “ஆர்.ஆர்.ஆர்” திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த நாட்டு நாட்டு பாடல் ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கர் விருது கிடைத்தது. இதற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஆர்ஆர்ஆர் படக்குழுவுக்கு மல்லிகார்ஜுனே கார்கே வாழ்த்து
இந்த நிலையில், மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்கள், ஆஸ்கர் விருது பெற்ற ஆர்ஆர்ஆர் படத்தை பிரதமர் நரேந்திர மோடி தான் இயக்கினார் என ஆளும் கட்சி பெருமை பட்டுக்கொள்ள கூடாது.
ஆஸ்கர் விருது பெற்ற ஆர்ஆர்ஆர் படக்குழு மற்றும் ஆவணப்பட தயாரிப்பாளர்களுக்கு வாழ்த்துகள்; இவை தென்இந்தியர்களுக்கு கிடைத்த வெற்றி, அதில் இந்தியாவுக்கு பெருமிதம் என தெரிவித்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…