மலேசியாவில் இருந்து சென்றாண்டு மட்டும் 163 கோடிகளுக்கு பாமாயில் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டது. அந்தளவிற்கு மலேசியாவுடன் இந்தியா எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தது. மலேசியாவில் இருந்து, அதிக அளவில் எண்ணெய் வாங்கும் நாடு இந்தியாதான்.
அப்படி இருக்க, மலேசியா நாடானது, ஐநாவில் பேசும்போது, ‘காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா காஷ்மீர் மீது படையெடுத்து, காஷ்மீர் மீது படையெடுத்து, காஷ்மீரை ஆக்கிரமித்துவிட்டது. என பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக கருத்து தெரிவித்து இருந்தது.
இதனை தொடர்ந்து, இந்திய அரசனது, மலேசியாவுடனான எண்ணெய் வர்த்தகத்தை குறைத்து, முற்றுலும் நிறுத்த வழிவகை செய்ய உள்ளது. மலேசியாவிற்கு பதிலாக இந்தோனீசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்ய இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்க்கு எண்ணெய் நிறுவனங்களும் ஆதரவு தெரிவித்ததால், விரைவில் மலேசியாவுடனான எண்ணெய் வர்த்தகம் நிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…