இலங்கையில் அண்மையில் நடந்து முடிந்த அதிபருக்கான தேர்தலில் கோத்தபாய ராஜபக்சே வெற்றிபெற்றார். இதனால் இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவியேற்றார். இதனை தொடர்ந்து, இலங்கை பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
இதனை தொடர்ந்து புதிய இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்சே தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் கோத்தபய ராஜபக்சேவின் உடன் பிறந்த சகோதரர் ஆவார். மகிந்த ராஜபக்சே ஏற்கனவே 2006 முதல் 2015 காலகட்டத்தில் இலங்கை அதிபராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…