சத்ய நாகேஷ் என்ற நபர், இதுவரை எத்தனை ரூபாய் நோட்டுகளில் காந்தியின் உருவம் பொறிக்கப்பட்டது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேள்வி கேட்டுள்ளார்.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி மூலம் அவருக்கு வழங்கப்பட்ட தகவலில், சுமார் ரூ.22,000 கோடிக்கும் அதிகமான நோட்டுகளில் காந்தியின் உருவம் அச்சிடப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், இது நாட்டிற்கு பெருமை சேர்க்கக்கூடிய விஷயம் என தெரிவித்துள்ள சத்ய நாகேஷ், இதனை கின்னஸ் சாதனைக்கு அனுப்பவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…