சத்ய நாகேஷ் என்ற நபர், இதுவரை எத்தனை ரூபாய் நோட்டுகளில் காந்தியின் உருவம் பொறிக்கப்பட்டது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேள்வி கேட்டுள்ளார்.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி மூலம் அவருக்கு வழங்கப்பட்ட தகவலில், சுமார் ரூ.22,000 கோடிக்கும் அதிகமான நோட்டுகளில் காந்தியின் உருவம் அச்சிடப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், இது நாட்டிற்கு பெருமை சேர்க்கக்கூடிய விஷயம் என தெரிவித்துள்ள சத்ய நாகேஷ், இதனை கின்னஸ் சாதனைக்கு அனுப்பவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…