கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் மகாராஷ்டிரா அரசு மோசமான தோல்வியை சந்தித்துள்ளது என்று முன்னாள் முதல்வர் குற்றசாட்டு.
நாடு முழுவதும் கொரோனா பரவல் பல்வேறு மாநிலங்களில் தீவிரமடைந்து வருகிறது. முதலில் கேரளாவில் அதிகரித்த கொரோனா பரவல், தற்போது அம்மாநில அரசு நடவடிக்கையால் தற்போது மிகவும் குறைந்துள்ளது. ஆனால், ஆரம்பம் முதல் தற்போது வரை மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத் போன்ற மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதுவும், மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து, 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பு பணியில் மாநில அரசு மோசமாக தோல்வியடைந்துள்ளது என்று அம்மாநில முன்னாள் முதல்வர் நாராயண் ரானே குற்றசாட்டியுள்ளார். இதனால் நகராட்சி, அரசாங்க மருத்துவமனைகளை ராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருமாறு நான் ஆளுநரை கேட்டுக் கொண்டுள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார். இங்கு கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரிப்பதை நாங்கள் பார்க்கிறோம் என்றும் மாநில அரசு நடவடிக்கை மோசமான தோல்வியை கண்டுள்ளது என்று விமசர்னம் செய்துள்ளார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…