மீண்டும் கடுமையான ஊரடங்கை அமல்படுத்துவதை தவிர வேறு வழியில்லை.
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான், அதிக அளவில் பாதிப்பு ஏற்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தொற்றால் பாதிக்கப்பட்ட 202 பேர் பலியாகியுள்ளனர். நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து, மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே செய்தியாளர்களிடம் கூறுகையில், கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே மீண்டும் கடுமையான ஊரடங்கை அமல்படுத்துவதை தவிர வேறு வழியில்லை. தற்போதைய நிலை தொடர்ந்தால், சுகாதாரத்துறை உள்கட்டமைப்பில் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புண்டு. மேலும் அத்தியாவசிய பொருட்களுக்கு கூட தட்டுப்பாடு ஏற்படும். எனவே நிலைமையை உணர்ந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…