மீண்டும் கடுமையான ஊரடங்கை அமல்படுத்துவதை தவிர வேறு வழியில்லை.
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான், அதிக அளவில் பாதிப்பு ஏற்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தொற்றால் பாதிக்கப்பட்ட 202 பேர் பலியாகியுள்ளனர். நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து, மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே செய்தியாளர்களிடம் கூறுகையில், கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே மீண்டும் கடுமையான ஊரடங்கை அமல்படுத்துவதை தவிர வேறு வழியில்லை. தற்போதைய நிலை தொடர்ந்தால், சுகாதாரத்துறை உள்கட்டமைப்பில் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புண்டு. மேலும் அத்தியாவசிய பொருட்களுக்கு கூட தட்டுப்பாடு ஏற்படும். எனவே நிலைமையை உணர்ந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…