5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள ராம் நகர் எனும் பகுதியை சேர்ந்த 20 வயது இளைஞர் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட இருபது வயது இளைஞன் மீது கடந்த நவம்பர் 14 ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இவர் மீது போக்சோ சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 376 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் தலைமறைவாகி உள்ளதாகவும், அவரை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் காவல்துறை ஆணையர் யோகேஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும், குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை சாக்லேட் தருவதாக கூறி அழைத்துச் சென்று வீட்டிற்குள் வைத்து பலாத்காரம் செய்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க…
ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய…
சென்னை : திகில் படங்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு டிமாண்டி காலனி படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றே சொல்லலாம். இந்த…
சென்னை -மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம்.…
சென்னை : பிரபல திரைப்பட நடனக் கலைஞராக பணிபுரியும் 21 வயது இளம்பெண் ஒருவரினால் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்…