நீதியும், தேர்வும் மனுநீதியின் சாயலாகவும், சாரமாக மாறிவிடக்கூடாது என்பதால் நீட் தேர்வை கைவிடுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் மக்களவையில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், நீட் என்பது திரிசூலத்தின் மூன்று முனைகளை போல, மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என உரையாற்றினார்.
மேலும், நீட் என்பது திரிசூலத்தின் மூன்று கூர்முனைகள் இருக்கிறது. ஒரு முனையில் மாநில அரசின் கல்வி முறையை மாநில உரிமை ஆகியவற்றை குத்தி கிளிக்கிறதாக தெரிவித்தார்.
மற்றொரு முனை, டீச்சிங்கை கொன்று, கொச்சிங்கை கொண்டாடுகிறது. மூன்றாம் முனை, மாணவர்களின் உளவியலை சிதைத்து தற்கொலைக்கு தள்ளுகிறதாக தெரிவித்தார். அதுமட்டுமின்றி, நீதியும், தேர்வும் மனுநீதியின் சாயலாகவும், சாரமாக மாறிவிடக்கூடாது என்பதால் நீட் தேர்வை கைவிடுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
துபாய் : இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று (மார்ச் 2) துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின்…
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை தொடர்ந்த வழக்கு பெரிய விவகாரமாக வெடித்துள்ளது. பல ஆண்டுகளாக தாமதமான நிலையில் இருந்து,…
சென்னை : ஒவ்வொரு திரைப்படங்களிலும் அந்த நடிகர்கள் எதாவது சட்டை போட்டு கொண்டு வந்தால் அந்த சட்டை பிரபலமாகிவிடும். உதாரணமாக சொல்லவேண்டும்…
உத்தரகாண்டு : மாநிலம் சாமோலி மாவட்டத்தில் உள்ள மனா கிராமத்தில் பிப்ரவரி 28ஆம் தேதி அதிகாலை ஏற்பட்ட பனிச்சரிவில் 57…
சென்னை : ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுக்காக சிம்பொனி அமைத்த முதல் ஆசிய இசையமைப்பாளர் என்ற சாதனையை இளையராஜா படைத்திருக்கிறார். "வேலியன்ட்" (Valiant)…
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார்…