மத்திய பிரதேச மாநிலம் ஜாபல்பூர் பகுதியில் பிங்கி (18) எனும் பள்ளி மாணவி 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் தனது ஆண் நண்பரான ராமன் சிங்குடன் கடந்த வியாழக்கிழமை அன்று பிஜாபூரி எனும் கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார்.
பின்னர், அவர் வீடு திரும்பவில்லை என தெரிகிறது. இது குறித்து பிங்கியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில்,அவரை தேடும் பணி தீவிரமடைந்தது. தேடல்களுக்கு பின்னர், அவரது உடல் பிஜாபூரரி காட்டுக்குள் கண்டறியப்பட்டது. அவள் பின் தலையில் பலமாக அடிபட்டு இறந்தது தெரியவந்தது.
பின்னர், நடைபெற்ற தீவிர விசாரணையில் ராமன் சிங்குடன் பிங்கி சென்றது நிரூபணமாகி அவரை போலீசார் தீவிரமாக விசாரித்தனர். பின்னர் நடந்தவற்றை ராமன் சிங் போலீசில் கூறினார். அதாவது, காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்ற ராமன் சிங் பிங்கியிடம் முத்தம் கொடுக்க முயன்றுள்ளார். அப்போது பிங்கி மறுக்கவே, பிங்கியை தள்ளி விட்டார், இதில் பிங்கி தலையில் பலமாக அடிபட்டு இறந்துவிட்டார் என கூறினான். அதன் பின்னர் ராமன் சிங் அங்கிருந்து தப்பியோடி விட்டதாக தெரிகிறது.
சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்…
சென்னை : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற குரல் தற்போது தமிழக அரசியலில் மிக அதிகமாக ஒலித்து கொண்டிருக்கின்றன.…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். இந்த…
டெல்லி : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது.…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்து இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வரும் நிலையில், ஏப்ரல் 16,…
சென்னை : சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது…